மூடப்பட்ட பாதை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
கோவை: பீளமேடு ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் பகுதியில், ரயில்வே நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ள பாதையை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.
பீளமேடு ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் பகுதியில், பீளமேடு செங்காளியப்பன் நகர் வ.உ.சி.காலனி இரண்டையும் கடத்து பீளமேட்டுக்கும், விளாங்குறிச்சி செல்லும் பாதையை பராமரிப்பு பணிககளுக்காக ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளது. பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.
இதனால் விளாங்குறிச்சி, காளப்பட்டி மற்றும் சரவணம்பட்டிக்கு செல்பவர்கள், பீளமேட்டுக்கு வருபவர்கள் வழியில்லாமல் சிரமப்படுகின்றனர்.
இந்த பாதையை திறக்க ரயில்வே நிர்வாகத்துடன் கலெக்டர் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி: காங் - எம்பி மாணிக்கம் தாகூர் ஆவேசம்
-
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா: அரசு விளக்கம்
-
வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல செயல்திட்டம் அமைச்சர் ஆதவ் உறுதி
-
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு ரத்தா? சி.பி.எஸ்.இ., மறுப்பு
-
விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி
Advertisement
Advertisement