கோடை கிரிக்கெட் தொடர் காஞ்சி அணி வெற்றி
காஞ்சிபுரம்: அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அரசு பள்ளி மைதானத்தில் நடந்த கோடை கிரிக்கெட் தொடரில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் அரசு பள்ளி மைதானத்தில், ராயல் ஸ்போர்ட்ஸ் சார்பில், கோடை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்தது.
இதில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும், ஜெயங்கொண்டம் ராயல் ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின. மூன்று போட்டிகளிலும், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணிக்கு ராயல் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகள், ஆண்டிமடம் விளையாட்டு ஆர்வலர்கள் கோப்பையை வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்
Advertisement
Advertisement