சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?: உதயநிதி கேள்வி
சென்னை: 'இது தமிழகமா, உ.பி.,யா; எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப்படை' என, முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: மாற்றம் மாற்றம் என சொன்னவரின் ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மாறி இருக்கிறது. கோவை சூலுார் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை நடந்திருக்கிறது. சூலுார் சிறுமியின் தாய்க்கு சொல்லாமல், அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். கோவையில் இளம்பெண் வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
முதல்வரின் தொகுதியான பெரம்பூரில், 13 வாகனங்களின் கண்ணாடியை உடைத்து, போதை கும்பல் அட்டூழியம் செய்துள்ளது. இது, தமிழகமா, உ.பி.,யா; எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால், பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, கண் துடைப்புக்காக போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழகத்தின் கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (26)
N Rangarajan - ,
26 மே,2026 - 14:50 Report Abuse
இவன் குடும்ப ஆட்சி நடத்தும் போது ஒரு கேள்வியும் கேட்காத வாரிசு வகையில் துணை முதல்வர் ஆன நீ இப்ப எந்த தகுதி இல்லாமல் இந்த கேள்விகளை கேட்கிறாய். எத்தனை அவலங்கள், போதை கலாசாரம், பெண்களுக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைகள் ஒன்றுமே திருட்டு திராவிட மாடல் திமுக ஆட்சியில் நடக்காத மாதிரி கேட்கிறாய். உங்கள் கும்பல் கூண்டோடு சிறையில் களி திண்ணும் காலம் வெகு தொலைவில் இல்லை. 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
26 மே,2026 - 12:36 Report Abuse
5 வருடம் முழுவதும் மக்களை ஏமாற்றி மடையர்களாக்கி, ஆண்ட ஆட்சியை விட இந்த ஆட்சி எவ்வளவோ தேவலை. 0
0
Reply
Mohan - COIMBATORE,இந்தியா
26 மே,2026 - 11:28 Report Abuse
இந்த 5 வருசமா இந்த கேள்வியை உங்கப்பா கிட்ட கேட்டியா ...அந்த இரும்புக்கை பத்தி ....உனக்கென்ன உ பி அவ்ளோ இளக்காரமா இருக்குதா அது இப்போ ஒன்னும் உங்க கூட்டணி ஆளுகிற முலாயம், அகிலேஷ், மாயாவதி, காலம் கிடையாது... .யோகி ..தப்பு பண்ணின கோர்ட் கு கேஸ் போறதுக்குள்ள எனவுன்டர்ல போட்டு தள்ளீருவங்க அங்க...உங்கள மாதிரி கிடையாது ...யார் அந்த சார் மாதிரி? மொதல்ல இதை எல்லாம் தெரிஞ்சிட்டு பேசு 0
0
Reply
jaya - jakarta,இந்தியா
26 மே,2026 - 10:51 Report Abuse
உ பி பற்றி இந்த உதயநிதிக்கு என்ன தெரியும்? 0
0
Reply
bharathi - ,
26 மே,2026 - 10:34 Report Abuse
Bhaisab...please wake up UP is not like 10 years before...as you have no work better visit and witness 0
0
Reply
venugopal, s - ,
26 மே,2026 - 09:35 Report Abuse
வெத்து வேட்டு, டம்மி பீஸ், இதுக்கு எல்லாம் பதில் போட்டு உங்க நேரத்தை வீணடிக்காமல் இருக்கவும். இங்கே கதராமல் அடுத்த முறை டெங்கு வை டெபாசிட் கூட பெற முடியாமல் தோற்கடிக்கப்பட வேண்டும். முதலில் அதை செய்யுங்கள். சும்மா இங்கே வந்து டைம் பாஸ் கதறல்... 0
0
Reply
c.k.sundar rao - MYSORE,இந்தியா
26 மே,2026 - 09:06 Report Abuse
Don't compare TASMAC NADU with U.P., U P has undergone change under YOGI GOVT ,law and order is maintained there ,whereas in your state your rule from 21-26, was worst maintained,criminal's were let Scot free and in your party lot criminals where engaged in criminal activities and free flow of drugs were available freely,the state of affairs continued even now after change of govt and law enforcing agencies which were hobnobing with culprits are finding difficult to control the drug me nance. 0
0
Reply
Chess Player - ,இந்தியா
26 மே,2026 - 08:43 Report Abuse
கந்தா, கடம்பா, கதிர்வேலா, சுப்ரமண்யா, ஸ்கந்தா , ஷண்முகா, கார்த்திகேயா , என் அப்பன் முருகா
கலியுக தெய்வமடா நீ.
கதற கதற கதற வைக்கிறாய் இந்த உதவாநிதியை 0
0
Reply
Ranganathan - ,இந்தியா
26 மே,2026 - 08:40 Report Abuse
திமுகவின் கோரமான ஆட்சியால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் போன்று அராஜகம் நீக்கமற பரவி இருந்தது.
இதை ஒரே நாளில் சரி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது- அதுவும் அந்த அராஜக ஆட்சியாளரே குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதிய கதை தான்.
தவறுகளுக்கு தரும் கடுமையான தண்டனை மற்றும் விரைவான விசாரணை முறை தான் அடுத்ததாக இந்த தவறு செய்ய நினைப்பவர்களை பயமுறுத்தி நிறுத்த வைக்கும்.
அதற்கு சிறிது காலம் ஆகும். 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
26 மே,2026 - 08:39 Report Abuse
இதே தாண் உங்க ஆட்சியில் நடந்து வந்தது. அப்போ என்ன சாப்பிட்டு தூங்கிட்டிருந்தியா? இப்போ கூட சந்தேகம் உங்க மேல தான். நாகரிகம் இல்லாம சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பேசிட்டிருக்க 0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement