நரசிம்ம பெருமாள் கோவில் தேர் துாய்மை பணி தீவிரம்
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோத்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்க உள்ளது.
இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் மூடப்பட்டிருந்த தேரின் கூரை, பக்கவாட்டு தகடுகள் அகற்றப்பட்டு, தேரில் உள்ள சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், நான்கு மாடவீதிகளிலும் தேர் செல்வதற்கு ஏற்ப வழி சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைப்பட எழுதிய ராஜினாமா கடிதம் ஒப்படைத்தார் இசக்கி சுப்பையா
-
மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
-
ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்கணுமா: முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
-
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு; சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு
-
தமிழக சட்டசபையில் 4 தொகுதிகள் காலி
-
மோடி பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவு; நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் 2வது இடம்!
Advertisement
Advertisement