கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி தென்புதூர் மதுராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், கிராம பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

Advertisement