மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
பெண்ணாடம்: பெண்ணாடத்தில், மத்திய அரசை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பரமசிவம், அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கேரளா மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
Advertisement