மனதின் குரல் நிகழ்ச்சி 31ம் தேதி ஒலிபரப்பு

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை மறுநாள் (31ம் தேதி) வானொலியில் ஒலிபரப்பபடுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மனதின் குரல் (மான் கீ பாத்) நிகழ்ச்சி நாளை மறுநாள் (31ம் தேதி) அகில இந்திய வானொலில் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்படுகிறது. மீண்டும் அன்றிரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement