தற்கொலை
தொண்டி:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி 60. அன்றாட கூலி வேலை செய்து வந்தார். தொண்டி கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதில் கவலையடைந்த கிருஷ்ணன்குட்டி நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
Advertisement