பிரதோஷ வழிபாடு

திருவாடானை:

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி, சுவாமிக்கு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. 

Advertisement