வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகம்

கோவை: தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி, வரும் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் மீண்டும் துவங்குகிறது. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நாள் மற்றும் பகுதி தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அறிவிப்பாக வெளியிடப்படும் என, கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

Advertisement