வைகாசி விசாகம் சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமியை தரிசிக்க, செவ்வாய், ஞாயிறு, விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.
முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமியை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் முருகனை தரிசித்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
Advertisement
Advertisement