தபால் ஊழியர் ஆறு பேர் ஓய்வு
கோவை: ஆர்.எஸ்.புரம் தபால் நிலைய உதவி அலுவலர் கோபிநாத், பாப்பநாயக்கன்பாளையம் பன்முக பணியாளர் ராதாகிருஷ்ணன், தலைமை அஞ்சலக பன்முக பணியாளர் சந்திரன், மத்திய அஞ்சலக தபால்காரர் ரபீக் அகமது, சவுரிபாளையம் தபால்காரர் வெங்கட்ராமன் ஆகியோர் பணி நிறைவு பெற்றனர். ஓய்வு பெற்ற வெள்ளலுார் தபால் நிலைய தபால்காரர் செல்வராஜுக்கு பிரிவுபசார விழா நடந்தது. தபால் நிலைய அதிகாரி தண்டாயுதபாணி, முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றவர்களை வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement