திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட்ட திருமாவளவன்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட்ட திருமாவளவன்!
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாமி கும்பிட்டார்.
பாதுகாப்புத்துறை தொடர்பான பார்லி. நிலைக்குழுவினர் திருப்பதி வந்தனர். அவர்கள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் இடம்பெற்று உள்ளார்.
அவரும், நிலைக்குழுவினருடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது;
பாதுகாப்புத்துறையின் பார்லி. நிலைக்குழு கடந்த 22ம் தேதியில் இருந்து ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது. ஜம்முகாஷ்மீரில் ஆரம்பித்து, பெங்களூரு, கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை ஆகிய இடங்களில் பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்றோம்.
நிறைவாக, 10 எம்பிக்கள், ராஜ்ய சபா எம்பி ஜெகதீஷ் ஷட்டர் தலைமையில் திருப்பதி தேவஸ்தானம் வந்தோம். தேவஸ்தானம் மிக சிறந்த முறையில் எங்களை வரவேற்றனர். சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த பயணம் மகிழ்ச்சியாக அமைந்தது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
திருமாவை, எப்படி உலகம் போற்றும் ஏழுமலையான் தன்னை வேருபவனையும் கையாண்டு அவருடைய திருக்கோயில்க்கு வரவழைத்தார் என்பது, தான் முன் செய்தபலனை அறுவடைசெய்கிறார் என்று அர்த்தம்.
திருமா, இனி ஹிந்துக்களையோ ஏதும் பேசமாட்டார். இனி வரும் காலங்களில் எல்லோரும் பார்க்கலாம்.
திருமாவை கோவிலுக்குள் அனுமதித்திருக்க கூடாது. இவர் ஒரு கிரிப்டோ கிருத்துவன்
திருமாவளவன் இப்போதெல்லாம் திருமால் வளவனாக ஆகிவிட்டார் வரவேற்போம் எப்படியாவது திருந்தினால் சரி வரவேற்போம் சனாதன தருமத்தை ஆதரிப்பவனாக மாறிவிட்டார் இனி புள்ளயாண்டானையும் அழைத்து வந்தால் சரி இவர் சிதம்பரத்திலும் நடராஜர் தரிசன செய்வார் திருவரங்கத்தில் திருமால் தரிசனம் செய்வார் திருப்பதியில் ஏழுமலையானையும் தரிசனம் செய்வார் என்ன செய்வது முதல்வர் ஆகியிருக்க வேண்டிய தருணம் கை அருகில் வந்து நழுவி போய் விட்டதே
வெட்கம் கெட்ட ஜென்மங்கள். கேவலமாக பேசிக்கொண்டு அதே காலடியில் விழும் கேடு கெட்ட கூட்டம்.
எவ்வளவு கேவலமாக பேசிய இந்து கோயிலுக்கு எதற்காக இந்த ஜோக்கர் போக வேண்டும்
வெட்கம் மானம் இல்லை. ஹிந்து மதத்தை இழிவு படுத்திவிட்டு கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது எதில் சேர்த்தி
Does he have any sense of shame?
சம்பவம் நடந்ததில் இருந்து, பெருமாள் எங்கு போனார் என்று தெரியவில்லை?
புனிதமான இடத்தில் அழுக்கு மனசுக்கு என்ன வேலை
fraud.. talking like shit and acting like good fellow. cheater, cheater, cheater..
நாக்கில் நரம்பு இல்லை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடிய நபர் இந்த திருமா, அசிங்கமான பொம்மைகள் நிறைந்தது கோவில் என்று கூறிவிட்டு இப்போது எந்த முகத்தோடு கோவிலுக்கு சென்றார். அசிங்கமாக இல்லையா.மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை