உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர். அதன் பிறகு ஒரு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானியம் விவசாயம் செய்தனர். கிராமங்களில் போதிய மழையின்றி நெற்பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வேறு வழியின்றி கூடுதல் பணம் செலவு செய்து அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்தனர். நடப்பாண்டில் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். தற்போது கிராமங்களில் வயலை தரிசாக விடக்கூடாது என்பதற்காக அறுவடை செய்யப்பட்ட வயலில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் அலுவலக ரகசியம் கசிந்தது; அதிகாரிக்கு வேலை காலி!
-
சொல்கிறார்கள் ------–––––––––––– குடும்பத்தினர் பாசமே பெண்ணுக்கு தடையாக கூடாது!
-
உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்: நாளை பதவியேற்பு
-
அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
-
மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை
-
13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்பதில் அரசு கவனம்; அமைச்சர் ரமேஷ் உறுதி
Advertisement
Advertisement