நாட்டரசன்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை, ஜூன் 2-நாட்டரசன்கோட்டையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 21 ஜோடிகள் வீதம் 29 ஜோடி வண்டிகள் பங்கேற்றன. மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியில் பெரிய, சிறிய மாடு பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசு வழங்கினர். //
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்பாடா!ஒருவழியாக நடந்தது மாநில ஜி.எஸ்.டி. கூட்டம்: எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தினர் சந்தோஷம்
-
கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்பு துணை முதல்வராக பரமேஸ்வர் நியமனம்
-
மஹா.,வில் முடிந்தது தமிழகத்தில் முடியாதா?
-
கழிப்பிடத்துக்காக தினமும் ஒரு கி.மீ. நடை
-
இந்தியா வந்தது ரஷ்ய எஸ் - 400 வான் கவசம்
-
ஐ.நா., பொது சபை தலைவராக வங்கதேச அமைச்சர் தேர்வு
Advertisement
Advertisement