கும்பாபிஷேகம்
அலங்காநல்லுார்: பெரிய இலந்தைகுளத்தில் உச்சிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உச்சிமாகாளி அம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜூன் 2 )இரவு வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மரியாதைக்காரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement