மருத்துவ பல்கலை துணைவேந்தராக புஷ்கலா நியமனம்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் நாராயணசாமியின் பதவிக்காலம் நிறைவடைந்த தை அடுத்து, புஷ்கலா பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 11வது துணை வேந்தராக கே.நாராயணசாமி, 2023ல் நியமிக்கப்பட்டார்.
துணைவேந்தர் பதவி காலம் மூன்று ஆண்டுகள் என்பதால், அவரது பதவி காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து, பல்கலையின் நோய் எதிர்ப்பியல் துறை தலைவர் எஸ்.புஷ்கலாவை பொறுப்பு துணைவேந்தராக செயல்பட, மருத்துவ பல்கலை ஆட்சிமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர், நேற்று அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
Advertisement
Advertisement