பெண்ணை தாக்கியவர் கைது
தொண்டி: தொண்டி அருகே கீழ அரும்பூரை சேர்ந்தவர் சுகன்யா 32. அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக வரிசையில் நின்றார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணவேனிக்கும், சுகன்யாவிற்கு தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.
இதில் கிருஷ்ணவேனி அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து சுகன்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சுகன்யா புகாரில் தொண்டி எஸ்.ஐ., நாசர், இருவர் மீதும் வழக்குப்பதிந்து சுரேஷ்சை கைது செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––– 3 ஏக்கர் பப்பாளியில் ரூ.30 லட்சம் லாபம்!
-
மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி தேடி வரும்; மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
பாஜ பெண் நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு; திமுக எம்பி மகன் கைது
-
ஸ்வீடனில் இருந்து வந்த போன் அழைப்பு: துரிதமாக செயல்பட்டு உயிர் காத்த மதுரை தீயணைப்பு வீரர்கள்
-
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: போலீசில் புகார்
-
பைக் மீது கார் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
Advertisement
Advertisement