காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே, வீரபாண்டியை சேர்ந்த குட்டியப்பன், 50. வீரபாண்டி அனுப்பர்பாளையம் பகுதியில் விறகு வெட்ட சென்றார். அங்கிருந்த காட்டெருமை தாக்கியதில் காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement