சமூக விரோதிகளுக்கு அரசு மீது பயமில்லை
@quote@ 'பெண் குழந்தைகளையும், மகளிரையும், அண்ணனாக இருந்து பாதுகாப்பேன்' என, தேர்தலுக்கு முன்பு முழங்கிய விஜய், முதல்வரான பின், தன் ஆட்சியில் நடக்கும், பாலியல் வன்கொடுமைகள் குறித்து, வாய் திறக்க மறுப்பது ஏன்? காவல்துறையில் நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டி, பெயரை மாற்றி, உருவாக்கப்பட்ட, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை, தொடங்கி வைக்கக்கூட, காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான், த.வெ.க., அரசு உள்ளது.
பொதுவாகவே, புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து விட்டு, மெதுவாகத்தான் சமூக விரோதிகள் வெளியே வருவர். ஆனால், இந்த முறை, புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே, குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர். இது, த.வெ.க., அரசின் மீது, அவர்களுக்கு துளியளவு கூட, அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.
- தினகரன்
பொதுச்செயலர், அ.ம.மு.க.,quote
அரசியல்வாதிகள் எல்லோரும் கிரிமினல் களாகவும் , கோர்ட் கேஸ், ஊழல் வாதியாகவும், பெரும் செல்வாக்கு, பணபலம் , போலீஸ்பக்கபலம் இருப்பதால்? சமூகம் குத்த செயலில் ஈடுபட அஞ்சுவதிலலை.. நான் யார்க்கும் குறைய்ந்தவன் அல்ல ஏன்டா மனநோயி. வேறு என்ன solla..மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி