இ.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு:வணிக
பயன்பாட்டு சிலிண்டர், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை
கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்திய
கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட பொருளாளர் ரமணி தலைமையில் ஈரோட்டில்
நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை செயலர்கள்
கல்யாணசுந்தரம், குணசேகரன், முன்னாள் மாவட்ட செயலர்
திருநாவுக்கரசு பேசினர். நிர்வாகிகள் துரையரசன், ராணி,
நவீன்குமார், அமல் உன்னிகிருஷ்ணன், ரணதிவேல் உட்பட பலர்
பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement