பஞ்சர் ஒட்டும் தொழிலாளி மர்மச்சாவு அடித்துக் கொலையா என விசாரணை
அந்தியூர்:அந்தியூர்
அருகேயுள்ள குருநாதபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 70;
சங்கராப்பாளையம் அருகில் சுமைதாங்கியில், சாலையோரம்
டூவீலர்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில்
கடையிலேயே தங்கி கொள்வார். இந்நிலையில் நேற்று காலை கடை முன் வாய்
மற்றும் தலையில் அடிபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார்.
வெள்ளித்திருப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
மர்ம
நபர்கள் அடித்து கொன்றனரா, வாகன விபத்தில் இறந்தாரா என்ற கோணத்தில்,
அப்பகுதி 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement