மழை, பனிமூட்டம் ஏற்காடு 'குளுகுளு'
ஏற்காடு; ஏற்காடில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் இரவு, 8:50 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதி முழுதும் கனமழை பெய்தது.
9:25 மணி வரை கொட்டி தீர்த்-தது. தொடர்ந்து சாரல் மழையாக மாறியது. இதையடுத்து ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் காலை முதல் நிலவிய வெப்பம் தணிந்து, ஏற்காடு முழுதும், 'குளுகுளு' என மாறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement