கடைகளில் குட்கா விற்பனை மாவட்ட எஸ்.பி., சோதனை
தர்மபுரி; தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி முன்புள்ள புத்தக கடை, ஜெராக்ஸ், பேன்சி ஸ்டோர், மளிகை மற்றும் பெட்டிக் கடை-களில், நேற்று மாலை, 5:00 மணிக்கு,
தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement