11 வது முறையாக சதம் அடித்த வெயில்
புதுச்சேரி: கோடைக்காலம் முடிந்தும், தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் நேற்று 101.8 டிகிரி பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்ததால், ஓரளவு உஷ்ணம் தணிந்தது. இந்நிலையில், கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது.
நேற்று 101.8 டிகிரி வெயில் பதிவானது. இந்த மாதத்திலேயே 11 முறை வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement