கூட இருந்தே குழி தோண்டிய கூட்டணி கட்சியினர்
@quote@ முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தும், அவரால் சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.
துாத்துக்குடி மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகியை, அந்த கட்சியின் மற்றொரு நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தும், அதைப்பற்றி யாரும் கேட்கவில்லை. தொகுதி மாறி சென்று நன்றி தெரிவிக்கும் த.வெ.க., அமைச்சர் ஸ்ரீநாத், என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள், தற்போது விமர்சனம் செய்வதை பார்க்கும் போது, அவர்கள் கூடஇருந்தே குழி தோண்டி இருக்கின்றனர் என்பது தெரிகிறது. அவர்கள் செய்தது துரோகம்.
- கீதா ஜீவன்.
முன்னாள் அமைச்சர், தி.மு.க.,quote
வாசகர் கருத்து (2)
Premanathan S - Cuddalore,இந்தியா
05 ஜூன்,2026 - 13:59 Report Abuse
கூட இருந்தே குழி பறிப்பது, 26 கட்சி வைத்து கொள்ளையடிப்பது இவர்கள் மட்டுமே செய்யலாம் மற்றவர்கள் அதை செய்வது துரோகம் அநியாயம் 0
0
Reply
Dum - ,இந்தியா
05 ஜூன்,2026 - 09:22 Report Abuse
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிறபகல் தாமே வரும் 0
0
Reply
மேலும்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
-
தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை
-
அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Advertisement
Advertisement