வைக்கோல் படப்பில் தீ

கூடலுார், ஜூன் 6-

கூடலுார் சுக்காங்கல்பட்டியில் சிங்காரம்மாள் என்பவரது மாட்டுக் கொட்டகையில் கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. கம்பம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கப்பட்ட வைக்கோல் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Advertisement