நடை ரோந்து கண்காணிப்பு
விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் டி.எஸ்.பி., தமிழ்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி உள்பட போலீசார் நடை ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அல்லம்பட்டி சந்திப்பில் துவங்கி தரைப்பாலம் வழியாக சென்று முத்துராமன்பட்டி முழுவதும் முடித்து மீண்டும் அல்லம்பட்டி சந்திப்புக்கு வந்து நிறைவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
-
பாசி படர்ந்த குளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
இணைப்புச்சாலை பணி இழுபறி அதிகரிக்கும் விபத்துக்கள்
-
33 சவரன் நகை திருட்டு போலி நிருபர்கள் கைது
-
குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வரும் செங்கை... அச்சுறுத்தல்!: வீட்டு உரிமையாளர்கள் சந்திக்கும் சட்டச்சிக்கல்
-
அண்ணாமலையுடன் இணைந்த பா.ஜ. நிர்வாகிகள்
Advertisement
Advertisement