33 சவரன் நகை திருட்டு போலி நிருபர்கள் கைது
பொங்கலுார்: பொங்கலுார் அடுத்த நொச்சிபாளையம் ஸ்ரீ சாய் சஷ்டி நகரில் சாஜன் தாமஸ், 54 என்பவரது வீட்டில், 33 சவரன் நகை மற்றும், 1.5 லட்சம் ரூபாய் பணம் கடந்த மே, 26ல் திருடு போனது.
இவ்வழக்கில் தொடர்புடைய வேதாரண்யம் தலைஞா யிறுமணிமாறன், 39, அம்பாசமுத்திரம் கள்ளக்குறிச்சி முத்துப்பாண்டி, 32, சங்கர், 44 ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். 29 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்தது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
-
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
Advertisement
Advertisement