பைக் - பஸ் மோதல் வாலிபர் உயிரிழப்பு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சட்டையம்பட்-டியை சேர்ந்தவர் கோபிநாத், 25. தனியார் நிறுவ-னத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு யமாஹா பைக்கில் கோபிநாத் ஊருக்கு சென்றார்.

பொய்யப்பட்டி - சட்டையம்பட்டி சாலையில், சென்னப்பன் என்ப-வரது தோட்டத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ், பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கோபிநாத் பலி-யானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.13.75 லட்சத்துக்கு

Advertisement