கார்த்திகை தீபம் ஏற்றுவது உறுதி; ராம ரவிக்குமார் ஆவேசம்
சென்னை: 'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் கோரிக்கை, எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல; அது வரலாற்று மற்றும் ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்பதில் ஹிந்துக்கள் உறுதியாக உள்ளனர்' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்றும் கோரிக்கை, எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல; அது வரலாற்று மற்றும் ஆன்மிக மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை. சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என, மனுவில் எங்கும் கூறாத நிலையில், இதை ஒரு சதி திட்டமாக சித்தரிப்பது, கம்யூ., கட்சியின் அரசியல் கற்பனை.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு, தீபம் ஏற்ற அனுமதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், உண்மைகளை திரித்து பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வீரபாண்டியன் மீது, நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையே தொடரும்' என, சட்ட அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது, நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பொறுப்பற்ற செயல். வழக்கு நிலுவையில் உள்ளபோது, தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிப்பதுபோல், அமைச்சர் பேசுவது சட்டத்திற்கு எதிரானது. அவர் தன் கருத்தைத் திரும்பப் பெற்று, பொது வெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசில் பொடியன்களின் பேச்சை கேட்டு TVK க்கு வோட்டு போட்ட தமிழக ஹிந்துக்களே இப்போதாவது விழித்தெழுங்கள் . இந்த அரசு ஹிந்து விரோத அரசு. பாடம் கற்பிக்க படவேண்டும் .
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அங்கே முருகனின் வழிபாடு உள்ளது. ஆனால் அங்கே மதுரை நகரத்தை கொள்ளை அடிக்க வந்து, பல பெண்களை மனம் இழக்க வைத்த ஆப்கானிய, துருக்கிய கொள்ளையனுக்கு மதிப்பு தருவது எந்த விதத்தில் நியாயம்?
இதுதான் இவர்கள் செல்லிய மாற்றத்தின் லட்சணமா? இதற்கா இவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது??… தவெகா இன்னும் ஒரு திமுக என்று தினம் தினம் நிருபித்துக்கொண்டே இருக்கிறது. திருந்தாவிட்டால் வந்த வேகத்தில் காணாமல் போவார்கள்.
ஆட்சியாளர்களே முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் - கிக்கந்தருக்கு இரண்டு சமாதிகள் எப்படி இருக்க முடியும் ஒருவருக்கு ஒரே ஒரு சமாதிதான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் அதுதான் நடைமுறையும் அப்போ இரண்டு இடங்கள் இருந்தால் சிக்கந்தர் உடம்பை இரண்டாக பிளவு படுத்தினார்களா? ஆனால் இந்த சிக்கந்தருக்கு கோரிப்பாளையத்தில் ஒரு சமாதி ஏற்கனவே இருக்கும்போது அங்கே மக்கள் அவரை கொண்டாடும்போது இன்னொரு சமாதி அவருக்கு இந்த திருப்பரங்குன்றத்தின்மேல் ஒரு சமாதி கனவிலும் யாருமே கண்டிருக்க முடியாத விஷயம் அதை முதலில் நீதி மன்றமே தெளிவு படுத்த வேண்டும் இதை வேண்டுமென்றே சமுதாய சன்டை வரவேன்றுமென்று எண்ணி அரசியவாதிகள்செய்த சூழ்ச்சிதான். திருப்பரங்குன்ற மலை முழுது முருகனுக்கேதான் சொந்தம் மற்ற எந்த சமுதாயத்தினரும் அந்த மலையில் ஒரு அங்குலம்கூட சொந்தம் கொண்டாட லாயக்கு இல்லை முடியவும் முடியாது இதுதான் நடைமுறை
sivagiri
கருணாநிதி பற்றி கூறிய கருத்து 100 சதவீதம் உண்மை.
கருணாநிதி போன்ற கயமை கொண்ட திராவிட வாரிசுகள் தான் இப்போதைய அரசும்
திருந்தினால் நல்லது.
ஆனானப்பட்ட திராவிட மாடலையே தமிழக மக்கள் மூலம் குப்பைக்கு வீசியவர் கடவுள் முருகன் தான். தவெக எம்மாத்திரம்
நிர்மல் குமாருக்கு நேரம் சரியில்லை.
இந்து மத வெறியர்களை, குண்டர்களை சிறையில் அடைக்க தவறிவிட்டது முந்தையா அரசு.
அந்த நவாஸ் கனி எந்த மத வெறியர்? ஆரம்பித்து வைத்தது அந்த ஆசாமிதானே
கோர்ட் தானே இந்த அரசின் கருத்தை தெரிவிக்க சொல்லியது?மேலும்
-
ஆரோக்கியம் என்பது வெறும் உணவல்ல அது வாழ்வியல்!
-
மாநகராட்சியில் 'லாபி' அலுவலர்களின் விசுவாசிகள் சுத்தி சுத்தி வர்றாங்க: பணியிட மாற்ற உத்தரவிலும் மறைமுக 'அரசியலா'
-
குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே நடத்த அரசு உத்தரவு
-
பெண்கள், குழந்தை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: புதிய போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் பேட்டி
-
ஏ.ஐ., வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம்: சேதுராமன் சாத்தப்பன் தகவல்
-
உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் கேன் ரூ.50 க்கும் கிடைக்கவில்லை