புகையிலை கடத்தல்: இருவர் கைது
கோத்தகிரி:கோத்தகிரியில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த, இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கோத்தகிரி பஜார் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, கன்னிகா தேவி காலனியை சேர்ந்த, பெருமாள், 33, கடைவீதியை சேர்ந்த விசாகு, 33 ஆகியோர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தியது உறுதி செய்யப்பட்டது.
காரில் வைத்திருந்த, 7 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதியமான் நகர் சாலை சந்திப்பில் கொட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
-
டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
-
‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி கன்னியம்மன் நகரில் போராட்டம்
-
கிண்டிக்கு கட்டண ஸ்டேஜ் இல்லாததால் பயணியர் பாதிப்பு
-
முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் குறித்து ஆலோசனை
-
தலைமை ஆசிரியர்கள் சங்க முப்பெரும் விழா
Advertisement
Advertisement