விளைநிலம் காப்போம் முகாம்
சிவகங்கை, ஜூன் 10-கிராம ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு விளைநிலம் காப்போம் இயக்க முகாம் ஜூன் 30 வரை நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் இயற்கை விவசாயம், மண் ஆரோக்கியம், நுண்ணுாட்ட மேலாண்மை, சமச்சீர் உர பயன்பாடு, பசுந்தாள் உரம், இயற்கை உர பயன்பாடு ஊக்குவித்தல், ஆரோக்கிய உணவு பழக்கத்தை ஊக்குவித்தல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும். இந்த முகாமில் அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்றார். ///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement