கஞ்சா பதுக்கியவர் கைது: 1.200 கிலோ பறிமுதல்
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் போலீசார், பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஆவாரம்பாளையம், சித்தாபுதுார் ரோட்டை சேர்ந்த ராஜ்படேல்,20 என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பைக்கை சோதனையிட்ட போது, விற்பனைக்காக ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. ராஜ்படேலை கைது செய்து ஜே.எம்:1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement