கோயிலில் மறுபூஜை
பெரியகுளம், ஜூன் 10-
பெரியகுளம் கச்சேரி ரோடு வீச்சு கருப்பணசாமி கோயில் பெரியகுளம் சப் -டிவிஷன் போலீசார்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று மறுபூஜையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். வீச்சு கருப்பணசாமி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement