பா.ஜ., பிரமுகர் அலிஷா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு; யூடியூபர் முக்தார் கைது
நமது நிருபர்
ஆபாசமாக பேசியதாக அலிஷா அப்துல்லா அளித்த புகாரில் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது செய்யப்பட்டார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் அலிஷா அப்துல்லா என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பெண்ணின் கண்ணியம் மற்றும் தனியுரிமை குறித்து அவதுாறாக பேசியதுடன், வெளியில் சொல்ல முடியாத வகையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர் என அலிஷா அப்துல்லா குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கில், திமுக எம்பி., திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை முதலில் கைது செய்த போலீசார், தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்துள்ளனர்.
திமுக ஆதரவாளர்
முக்தார் அகமது திமுக ஆதரவாளர். திமுகவுக்கு எதிராக பேசியவர்களை தாறுமாறாகவும், அவதுாறாகவும் விமர்சனம் செய்து வந்தார். தங்களுக்கு வேண்டியவர் என்பதால் அவர் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. முந்தைய திமுக ஆட்சியில், கவலை இல்லாமல் சுற்றித்திரிந்த அவதுாறு பேச்சாளர் முக்தார், இப்போது ஆட்சி மாறிய நிலையில் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
பிரத்யேக வீடியோ!
யூடியூபர் முக்தார் கைது; கர்நாடகாவில் தூக்கிய போலீஸ்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தான். ஆனால்.. மார்க்க ஆள் என்பதால்.... திமுக ஆட்சியில் இருந்த மாதிரி காவல்துறை கண்டும் காணாமல் இருக்கும் என்று நினைத்து விட்டார் போல் தெரிகிறது....
யூட்யூபர் மாரிதாஸை கைது செய்த போலீஸ் முக்தாரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி வலுத்த பிறகு தான் வேறு வழியின்றி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கம்போல் ஜாமினில் வெளிய வந்துவிடலாம்.
கைது செய்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஓடவிட்டு சுட்டுத்தள்ளவும். உங்களால் அது முடியாது. ஆகையால் அவனை அப்படியே உத்தரபிரதேசத்துக்கு அனுப்பவும். அங்கு யோகிஜி செய்யவேண்டியதை பக்காவா செய்துவிடுவார் .... இலவசமாக
கைது செய்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஓடவிட்டு சுட்டுத்தள்ளவும். உங்களால் அது முடியாது. ஆகையால் அவனை அப்படியே உத்தரபிரதேசத்துக்கு அனுப்பவும். அங்கு யோகிஜி செய்யவேண்டியதை பக்காவா செய்துவிடுவார் .... இலவசமாக
பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் youtube காரர்களாக இருந்தாலும் கடிவாளம் கட்டாயம் தேவை
அலிஷா அப்துல்லாவை ECR செல்ல அழைத்த அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது செய்ய போடுவாரா?
இப்போ திமுக மேடை அசிங்க பேச்சாளர் சிவாஜி கீச்சுமூச்சுக்கு கோபம் வருமா வராதா? முக்தருக்கும் சிவாஜி கீச்சுமூச்சுக்கும் போட்டி வெச்சா .. கீச்சுமூச்சு தான் வெல்வார். அம்புட்டு கேப்மாரித்தனம் இருக்கும். கிரகம் அவர் இன்று வெளியே நடமாடிட்டு இருக்கார். என்னிக்கு மாட்டுவாரோ தெரியல .. ஓட்டைவாயன் கண்டிப்பாக மாட்டுவது உறுதி. கீச்சுமூச்சு இனிமே சிறையில் மூச்சு பேச்சு இல்லாம மௌனியாக இருக்கவேண்டிய காலத்தின் கட்டாயம். அது நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை
திமுகவின் தயவில் நடக்கும் இந்த ஆட்சியில் திமுக பேச்சாளர் எப்படி கைது செய்யப்படுவார்?
உலகத்திலே பெரிய அறிவாளினு நெனப்பு உனக்கு.. எங்க மதத்தை சேர்ந்தவனு சொல்ல வெக்கமா இருக்கு
கட்சிவெறியன். மடக்குவதாக நின்னைய்த்து எதிரில் நிற்பவர்களை தர்ம சங்ட மாக உணருவதை ரசிப்பவன். 200 ரூபாய் உபீசை விட மோசமானவன். குடும்ப கட்சியை தலைமையிலிருந்து கூலி கொஞ்சம் கூட கொடுப்பார்க்கள். அது ஹான் வனுக்கு நோக்கி8l நரம்பில்லாத மாதிரி பேசுவதன் காரணம். இவன்னைய்ய எமதியாக போலீஸ் கவனிக்கணும் நீதி மன்றம் அசைவுகளை பார்த்து கொண்டு முன்னர் ஆட்சியிலிருந்த தீ யா மு கா போலீஸ் சவுக்கு சங்கரை என்ன என்ன கொடுமை கள் செய்தார்கள். அது நீதிபதியின் முன் வர வேன்டும்.
அது என்னமோ இவர்களை பொறுத்தவரை பெண் என்றால் போகப்பொருளாகவேதான் பார்க்கின்றார்கள் மதிப்பதே கிடையாது. அதிலும் இவனது பேட்டியை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கும். நேரில் பார்த்தல் பொளேர் என்று அறையனும் போலவே தோன்றும். எப்படித்தான் இவனையெல்லாம் ஒரு யூடியூபர் என்று அனுமதிக்கின்றார்களோ தெரியவில்லை. விஜய்யின் ஆட்சி இது என்று தெரிந்தும் கூட இப்படி பேசினால் திமுக ஆட்சி போல கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான் போலும். விஜய்யின் போலீஸ் அதிலும் பெண் சிங்கங்களின் கைகளில் இவனை ஒப்படையுங்கள். அவர்கள் மூலம் விசாரணை செய்யுங்கள். வாழ்நாள் முழுக்க பெண்களை இவன் பார்த்தாலே கையெடுத்து கும்பிடும் அளவுக்கு தண்டனை கொடுங்கள் விஜய் முதல்வர் அவர்களே. உங்களின் நடவடிக்கைக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும். சபாஷ் தமிழக போலீசாரே.. பெண் சிங்கங்களிடம் இவனை ஒப்படைக்க அன்போடு வேண்டுகின்றோம். அருவருப்பான அசிங்கமான முக்தாறுக்கு இனி வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாத அளவுக்கு கவனிக்கும் பெண் சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்