மகள் மாயம் தாய் புகார்
கம்பம் , ஜூன் 13
கம்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முத்து முருகன், ராஜலட்சுமி தம்பதியர். இவர்களாக 17 வயது மகள் நேற்று முன்தினம் மாலை கடைக்கு போய் விட்டு வருகிறேன் எனக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் ராஜலட்சுமி கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தார். வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement