கம்யூ., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், ஜூன் 12-
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மாநகர மார்க்சிஸ்ட் சார்பில் நாகல் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அரபுமுகமது தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் கணேசன், ஜோதிபாசு, மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பேசினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஜெயசீலன், கிருஷ்ணன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்
-
புகழ் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்
-
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134.84 கோடி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு; 2 நாட்களாக சரிந்த நிலையில் விர்ர்!
-
வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு; திமுக அரசு முடித்து வைத்த நிலையில் மறு விசாரணைக்கு உத்தரவு
-
கருணாநிதிக்காக போராடிய திமுகவினர் கோர்ட்டில் கல் வீசிய சம்பவம்: 25 ஆண்டுக்குப் பின் சிறைத்தண்டனை!
Advertisement
Advertisement