யோகா பயிற்சி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்றார். பிரம்மகுமாரிகள் அமைப்பின் யோகா பயிற்றுனர்கள் ஆசா, பாலமுருகன் ஆகியோர், யோகா செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். எளிய யோகா பயிற்சிகளை பயிற்றுவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––– கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!
-
சொல்கிறார்கள் -------––––––––– எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!
-
அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
-
6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
-
பனையூரில் தொடர்கிறது இணைப்பு விழா; இன்று விஜயதாரணி உள்ளிட்டோர் ஐக்கியம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
Advertisement
Advertisement