வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டாம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். ஈரான் கடும் தாக்குதலுக்கு உள்ளானதால்தான் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஈரானுடனான போருக்கு நாங்கள் ஒரு சிறந்த தீர்வை எட்டியுள்ளோம். நான் ஒரு காலக்கெடுவைச் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
ஈரான் மறுப்பு
அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தம் குறித்து உடன்பாடு எட்டியுள்ளதாக டிரம்ப் கூறிவந்தபோதிலும், ஈரான் அதை மறுத்ததுடன், இதுவரை இறுதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறியது.
பேச்சுவார்த்தைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், இதுவரை ஓர் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தது. ஈரான் அறிவிக்கும் வரை, இவ்விஷயம் தொடர்பாக டிரம்ப் வெளியிடும் எந்தவொரு செய்தியும், அவரது முந்தைய செய்திகளைப் போலவே கருதப்பட வேண்டும்," என ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரம்ப் பதவி விலகும் வரை தொல்லை தான்.
அமெரிக்க மக்கள் எப்படி இவனை தேர்ந்து எடுக்க செய்தார்கள்
அது என்ன வார இறுதியில்? அங்கேயும் எவனாவது ஜோசியர் சொன்னானா அல்லது ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமா?
உண்மையில் நீங்க லூஸா இல்ல உன் அறிக்கைகளை படிக்கும் மக்கள் நாங்க லூஸான்னு தெரியல.
பாஸ் அப்போ அந்த பச்சை கும்பல் என்ன ஆச்சி?
ஈரானிடன் கேட்டால் நாங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை என்கிறார்கள் அப்போ தாத்தா யார் கூட அமைதி பேச்சு நடத்துகிறார் இல்லை மனதிற்குள் உள்ள தாத்தா பேசி கொண்டு இருப்பதை சொல்கிறாரா
கிழிச்சான். இதுவரை 38 முறை சொல்லிவிட்டார். அங்குள்ள என்னை வளத்தை முழுமையாக குலைத்த பின்தான் இந்த கிறுக்கன் போவான். இவரை விடுங்க. அமெரிக்க மக்களுக்கு துளி கூட அறிவில்லை என்பதை பார்க்கத்தான் வியப்பாக இருக்கிறது.
ட்ரம்ப்ஐ வழிக்கு கொண்டுவர ஒரே ஒரு ஐடியாதான் இருக்கு. பேசாமல் கருணாநிதி திருட்டு திமுகவினர் ஒரு பத்தாயிரம் பேரை டிக்கெட் இல்லாமல் அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்து நைஸாக ட்ரம்ப் கட்சியில் சேர்த்துவிட வேண்டும். அவர்கள் வெறும் பத்தே வருடங்களில் ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் மொத்த அமெரிக்காவையும் ஆட்டையை போட்டு கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்து சொத்தாக மாற்றிவிட்டு தலைமை குடும்பத்து நான்காம் தலைமுறை ஆட்களை அமெரிக்க அதிபராக ஆக்கிவிடுவார்கள். பிறகு இந்தியா அந்த தலைமை குடும்பத்திற்கு வருட வருடம் பத்தாயிரம் கோடிகளை ஊழல் மற்றும் லஞ்ச கப்பமாக கொடுத்தால் போதும். அந்த குடும்பம் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்தியாவும் தப்பி பிழைக்கும். ஹி...ஹி...ஹி...
இந்த செய்திக்கும் சிலரின் கருத்துக்களுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கா? எதோ இன்டர்நெட் இருக்கு ஒரு மொபைல் இருக்கு ஏதாவது எழுதவேண்டியது. கொஞ்சம் படிப்பறிவு , பகுத்தறிவு வேண்டும்... கருமம்.... நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா இல்லை பிஹாரில் இருக்கிறோமா தெரியலே
இவரு என்ன பண்ராருன்னு அவருக்கும் தெரிய மாட்டேங்குது, அடுத்தவனுக்கும் புரிய மாட்டேங்குது. ஒரு நாள் வாடா சண்டைக்குன்னு முஷ்டியை மடக்குறாரு. அடுத்தநாள் பார்த்தா இருப்பா, நானே அமைதி பேச்சுக்கு வர்றேங்கறாரு. எதாவது ஒன்னு சீக்கிரம் பண்ணி தொலைங்க ட்ரும்பு . உங்க லொள்ளு தாங்கல .
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. இந்து மதம் போலவே உலகின் மிக பழமையான மதங்களில் ஒன்று பார்சி மதம். ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பார்சி மதத்தினர் நெருப்பையும், சூரியனையும், வெளிச்சத்தையும் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் மத வழக்கப்படி அவர்கள் மதத்தில் யாரும் ஆயுதங்கள் கூட வைத்துக்கொள்ளக்கூடாது. பெர்சியா சசானியன் மன்னன் பேரரசின் கீழ் இருந்தபோது அவர்களின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக்கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே. தொழிலதிபர் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம் , ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இது தவிரவும் பிற மதங்களின் உள் விவகாரங்களில் தலையிடாமல் பிற மதத்தினரை தொந்தரவு செய்யாமல் கிட்டத்தட்ட ஒரு சாதுக்களை போல வாழ பழகிக்கொண்டார்கள் பார்சி மதத்தினர். இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும், காலமும் கர்மாவும் மிக வலிமையானவை. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினைகளின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.
எப்பவுமே முஸ்லீம் வெறுப்பு மட்டுமே? யாருக்கு வேலை பாக்குறே? நாட்டையும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்த உன் பரம்பரை இன்னும் வெறுப்பு வைத்து உள்ளது தியாகு. கொஞ்சமாவது மனுசனா மாறு.
தியாகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழன் அவர்களுக்கு நல்ல பதில் அளித்து உள்ளீர்கள்.
தியாகு அவர்கள் சொன்ன கருத்தில் என்ன தவறு உள்ளது? இப்போ லண்டன் பெல்ஜியம் ச்விஸ் போன்ற இடங்கள் பாழாகிவிட்டன.ஜெர்மனி துர்நாற்றமெடுக்கும் நாடாக மாறிவிட்டது.கஷ்மீரில் 1990 ஆண்டு பல ஆயிரம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டு ஐந்து இலட்சம் பேர் விரட்டப்பட்டு அகதிகளாக வாழ்கின்றனர்.இப்போ அமெரிக்காவிலும் சாலையை மறித்து ப்ரார்த்தனை செய்கின்றனர்.நாட்டின் சட்டத்தை வட மதச் சட்டம் தான் பெரிது என்று நாடுகளின் ஸ்திரத்தன்மையைக் குறைக்கின்றனர்.விழித்துக் கொண்ட நாடுகளான ஜப்பான் சீனா போலந்து போன்ற நாடுகள் உள்ளே விடாததால் அந்த நாடுகள் நிம்மதியாக இருக்கின்றன.மேலும்
-
ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
-
மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது
-
போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி
-
பட்டா மாறுதலுக்கு மனு வழங்கினால் 15 நாளில் நடவடிக்கை; செங்கோட்டையன் அறிவிப்பு
-
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
-
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்