மம்தாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய திரிணமுல் எம்பிக்கள் 19 பேர்; வெளியானது பட்டியல்!
புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸின் அதிருப்தி லோக்சபா எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் இறுதியாக வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, அதன் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி உட்கட்சிப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளார். இந்தத் தேர்தல், மாநிலத்தில் அதன் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. மாநிலத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதுவரை ராஜ்யசபா எம்பிக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதன் சட்டசபை எம்எல்ஏக்கள் இடையே ஒரு கிளர்ச்சியை எதிர்கொண்டது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரீதாப்ரதா பானர்ஜி, 80 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸின் அதிருப்தி லோக்சபா எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் இறுதியாக வெளியாகியுள்ளது. இத்துடன், சபாநாயகர் ஓம் பிர்லாவின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் சாயோனி கோஷ் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். மே 18ம் தேதி லோக்சபா சபாநாயகரிடம் தங்களது கடிதத்தைச் சமர்ப்பித்தனர்.
இந்தக் குழுவிற்கு கட்சியின் மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமை தாங்குகிறார். 28 எம்பிக்களுடன், திரிணமுல் காங்கிரஸ் லோக்சபாவில் காங்கிரஸ் (99) மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு (37) அடுத்தபடியாக மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. கட்சியின் மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கான 19 எம்பிக்களை கொண்ட அதிருப்திக் குழுவின் பலம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீற அவர்களுக்கு உதவுகிறது. பாஜ தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம் என்றும், அவர்களுக்கு ஆதரவு மட்டும் அளிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிருப்தி எம்பிக்கள் முழுப் பட்டியல் இதோ:
(1) ககோலி கோஷ் தஸ்திதார்
(2) சதாப்தி டோய்
(3) பாபி ஹல்தார்
(4) ஷர்மிலா சர்க்கார்
(5) ஷர்மிலா பந்த்யோபாத்யாய்
(6) ஜகதீஷ் பர்மா பசூனியா
(7) அசித் குமார் மால்
(8) அருப் சக்ரவர்த்தி
(9) ரச்னா பானர்ஜி
(10) சாயோனி கோஷ்
(11) கலிலூர் ரஹ்மான்
(12) அபு தாஹிர் கான்
(13) யூசுப் பதான்
(14) மிட்டாலி பெய்க்
(15) மாலா ராய்
(16) காளிபாத சோரன்
(17) தீபக் அதிகாரி
(18) ஜூன் மாலியா
(19) பார்த்தா பௌமிக்
இப்பொழுது திடீரென்று எதிர்க்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும்? ஒன்று: இனி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லை. ஆகையால் வேறு கட்சிக்கு தாவிவிடுவதே மேல் என்று வொவொருவராக தலைமையை எதிர்த்து வேறு கட்சிக்கு தாவுகிறார்கள். இரண்டு: இவ்வளவு வருடங்கள் அவர்களின் உரிமை பரிக்கப்பட்டிருந்தது, அவர்கள் கொடுங்கோல் அரசி மமதாவால் அடக்கி ஆளப்பட்டிருந்தனர்.
வங்காளத்தில் பல நகரங்களில் இவர்கள் 15 வருடம் செய்த கொடுமைகளுக்கு எதிராக மக்கள், MLA, MP களுக்கு எதிராக முட்டைகளை வீசுகின்றனர். செருப்பால் அடிப்பது தினமும் நடக்கிறது.
இந்த கட்சியே மர்ம பங்களாதேஷிகளின் துணையோடு ரௌடி ஆட்சி நடந்தது. இந்த பங்களாதேஷி, உள்ளூர் ரௌடிகள் கைது செய்யப்பட்டு போலீசால் பட்டாப்பட்டி டௌசருடன் தெருவில் அழைத்து வரப்படுகிறார்கள்.
TMC கட்சியை சார்ந்த ஒரு பெண் ரௌடி, தனது கட்சிக்கு வோட்டு போடாத வீடு பெண்களுக்கு வெள்ளை புடவை அனுப்பிவைப்பது அவர்கள் ஆட்சியில் நடந்து. நேற்று அந்த பெண்ணுக்கு வெள்ளை புடவையை அணிவித்து தெருவில் கேவலம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பல பேர் மீது மிக பெரிய ஊழல் குற்ற சாட்டுக்கள் உள்ளது. அதில் இருந்து தப்பிக்க இவர்கள் கட்சி மாறுவது நடக்கிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின்போது, "தில் மேன் ஹை காபா, ஆங்கோன் மேன் மதீனா" இதயத்தில் காபா உள்ளது, கண்களில் மதீனா உள்ளது என்ற வரிகளைப் பொதுவெளியில் பாடியதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் TMC மக்களவை உறுப்பினர் சயோனி கோஷ் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்போது அவரது நிலைப்பாடு என்ன ???? உருவ வழிபடு செய்யும் யாருடைய ஆதரவும் இஸ்லாத்துக்குத் தேவையில்லை ....
பங்களாதேஷி ஊடுருவல் காரங்களின் வெட்டி திருப்பி அனுப்பி ட்டாங்க. அவனுங்க வோட் இனிமே கிடைக்காது. அதனால இனிமே மெக்கா, மதீனா, காபா இதுக்கெல்லாம் இனிமே வேலை கிடையாது
இந்த சயோனி கோஷ் அருவெறுப்பான இந்துக்களுக்கு
எதிராக கருத்து போடுபவர்
அப்படின்னா நீங்க இந்தியாவில் யாருடைய ஆதரவும் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கிறீர்கள். வேண்டுமானால் உருவவழிபாடற்ற உங்க இஸ்லாம் மட்டும் இருக்கும் தேசத்துக்கு போய்ச்சேர வேண்டியது தானே. உருவ வழிபாடு செய்யும் இந்தியாவுக்கும் உருவவழிபாடு செய்யாத இஸ்லாத்துக்கும் இந்தியாவில் என்ன வேலை. உருவவழிபாடு செய்யும் இந்தியாவினரின் ஆதரவோடு தான், அவர்களது வரிப்பாணத்தில் வாங்கும் சம்பளத்தில் தான் இஸ்லாத்தை கடைபிடிக்கும் நீங்களும் இங்கே வாழ்கிறீர்கள். அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இந்தியாவில் வாழவேண்டும்?
தீவிரவாத பங்களாதேஷி, ரோஹினியா கொலைகார கூட்டங்களை திருப்பி அனுப்பும் வேலை சிறப்பாக நடக்கிறது.
மூணு சிறுபான்மை ?மேலும்
-
செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்