கலெக்டர் அலுவலக வளாக குளம் சீரமைக்கும் பணி துவங்கியது
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதர்கள் மண்டிய குளத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளம் பல மாதங்களாக குப்பைகள் நிறைந்தும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் இருந்தது. இதற்கு அருகே உள்ள மூங்கில் மரங்களும் புதர்கள் மண்டியதோடு விஷ பூச்சிகளின் தொல்லையில் இங்கு வரும் மக்கள் பலரும் அச்சமடைந்தனர்.
இப்நிலையில், குளத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றி துார்வாரி சீரமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement