திராட்சை ஏற்றுதியாளர் பயிற்சி முகாம்
திண்டுக்கல், ஜூன் 13 -
மாவட்ட வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் , வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் திராட்சை விவசாயிகளுக்கான ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும், நடைமுறைகளும், மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் நடைமுறைகள் என்ற தலைப்பில் பயிற்சி, ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் வேளாண் வணிகத்துறை கூட்டரங்கில் நடந்தது. வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் உமா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் நர்மதா வரவேற்றார். தேனி மாவட்டம் கம்பம் ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி மைய பேராசிரியர் கெகதீஸ்வரி , மேம்பாட்டு கழக வேளாண் ஆலோசகர் கோகுல்நாத் , பழநி வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி , வேளாண் உதவி இயக்குனர் சைனி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement