இடுக்கியில் பன்றிக்காய்ச்சல் பலி எல்லையில் முகாம் அமையுங்கள்
கூடலுார், ஜூன் 13-
இடுக்கி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இடுக்கி சிறுதோனியைச் சேர்ந்த மாரியம்மா 82 பலியானார். மேலும் பலர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் மாவட்ட எல்லையான குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு வழியாக தமிழக பகுதிக்கு வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் சளி, இருமல் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் நீர் மூலம் பரவும் நோய்கள் நாள்தோறும் பதிவாகி வருவதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து சோதனையில் ஈடுபட வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோழிக்கோட்டில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; தொற்று அறிகுறிகளுடன் 3 பேருக்கு சிகிச்சை
-
மேகதாது விவகாரத்தில் நியாயமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும்: அமைச்சர் ஆதவ் நம்பிக்கை
-
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி விடும்; முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது: அர்ஜூன் சம்பத்
-
இங்கிருந்து 35... அங்கிருந்து 15 பேர்...: கண்ணுாரில் இருந்து ஜெட்டா சென்று வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்
-
அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கல்
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
Advertisement
Advertisement