இலங்கை துணை துாதர் முதல்வருடன் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த இலங்கை துணைத் துாதர், முதல்வரை சந்தித்து பேசினார்.
புதுச்சேரிக்கு நேற்று அரசு முறை பயணமாக தென் இந்தியாவிற்கான இலங்கை நாட்டின் துணைத் துாதர் கணேசநாதன் கேதீஸ்வரன் வருகை தந்தார். அவர் நேற்று, மதியம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, கிருத்திகா தேவி கேதீஸ்வரன் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement