உயர் கோபுர மின்விளக்கு தொடக்க விழா
ஆத்துார்; ராஜ்யசபா எம்.பி., வாசன், அவரது தொகுதி மேம்-பாட்டு நிதியில் இருந்து, 4.75 லட்சம் ரூபாயை, ஆத்துார் நகராட்சி, 25வது வார்டு, கண்ணாடி மில் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ஒதுக்கினார். தொடர்ந்து பணி நடந்து முடிந்-ததால், நேற்று தொடக்க விழா நடந்தது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். த.மா.கா., மாநில இளைஞர் அணி நிர்வாகி சத்யா, நகர தலைவர் சண்முகம், அ.தி.மு.க., நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement