நிர்வாகிகள் தேர்வு
செஞ்சி: செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செஞ்சி பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
வழக்கறிஞர்கள் தேவகுமார், அரிகிருஷ்ணன், சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், தலைவராக முன்னாள் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், செயலாளராக அன்புசெல்வன், பொருளாளராக பாபு, துணைத் தலைவராக மஞ்சுளா தணிகாசலம், துணைச் செயலாளர்களாக மோகனப்பிரியா, அருண்குமார், நூலகராக சின்னதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement