ரயிலில் அடிபட்டு ஊழியர் உயிரிழப்பு
எண்ணுார்: ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, எண்ணுார் – கத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஆண், ரயிலில் அட்பட்டு இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், எண்ணுாரைச் சேர்ந்த மகிமைதாஸ், 58, என்பதும், ரயில்வேயில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் அட்பட்டு இறந்திருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'
Advertisement
Advertisement