நா.த.க., ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி, ரயில்வே ஸ்டேஷன் முன், நா.த.க., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத்தலைவர் ஜெபசிங் தலைமை வகித்தார். மாநில ஒருங்கி-ணைப்பாளர்கள், சந்தோஷ்குமார், ரகு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகா-தார நிலையத்திற்கு சரியான சாலை வசதி அமைத்து தர வேண்டும். பொம்மிடியில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையை சீராக அமைத்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். சுங்கரஹள்ளி முதல் வத்தல்மலை வரை புதிய சாலை அமைக்க வேண்டும். காளிக்கரம்பு - தர்ம-புரி சாலை அமைக்க வேண்டும், என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்-டது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் தர்ம-புரி விஜய், கலையரசன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement