குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
கரூர்:கரூர் மாவட்ட புகழூர் தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், முதன்மை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும், அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் உறுதிமொழி
ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் உள்நோக்கம் கொண்டவை; பாகிஸ்தான் அதிபருக்கு இந்தியா கடும் கண்டனம்
-
கூவம், அடையாறு சீரமைக்க விரிவான செயல் திட்டம்; முதல்வர் விஜய் உத்தரவு
-
அன்றே சொன்னது தினமலர்: மாநகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு; கோர்ட் உத்தரவால் அதிகாரிகள் கலக்கம்
-
பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் கிடைக்க ஏ.ஐ., மென்பொருள் உருவாக்கப்படுமா?: அறநிலையத்துறைக்கு ஆலோசனை
-
பிரியங்கா நட்பு; ராகுல் வெறுப்பு; தமிழக எம்.பி., சோகம்
-
அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் நனைந்து 50,000 மூட்டை நெல் வீண்; விவசாயிகள் வேதனை
Advertisement
Advertisement